உன் நினைவலைகள் வருவதால்
நெஞ்சில் ஓர் சுனாமி...
விடியலுக்கு ஏங்கும் மலராய் நான்
அதிகாலை கோலமிடும் வேளையில்
உன்னை தரிசிப்பதற்க...
என்னை பார்க்கும் போது
புன்னகை செய்யும்
உன் இதழ்களை விட
என்னை காணா போது
கண்ணீர் சிந்தும்
உன் கண்களையே
அதிகம் நேசிக்கிறேன்...
செடியில் இருக்கும் ரோஜாவை ரசிதவனுக்கு
முட்களை மட்டும் பரிசாக அழித்ததன்...
கண்களை மூடி உறங்கும் காதலியே
உன் இதயத்தை எனும் திற
கனவில் நான் வர...
கனவுகளின் நிறைவேறா காதல்
கவிதைகளின் தொகுப்பால்
கதிரவன் உதிர்த்த பின்பும்
கலையவில்லை தூக்கத்தை
கவிதையாய் மலரும் பூக்களை கூட
ரசிக்கும் மனமில்லை
வரும் காலம்
என்னவளே என்னருகே நீ இருக்கும்
அந்த வேலை...
-இவை அனைத்தும் உன்னை பற்றிய
கவிதை எனிலும் உன்னைபோன்று
அழகாய் இல்லை ஏன்?..........
